Thursday, December 17, 2009

உண்மையா பொய்யா


தாயின் சாபம் பலிக்காது
தந்தையின் அடி வலிக்காது
நண்பர்களின் பிரிவு தொடராது
காதலரின் கோபம் நீடிக்காது

1 comment: