When I was in Mepco I stayed in hostel for the first time and I missed my daddy so much. That is when i wrote this.....
உங்களிடம் இருந்து விலகி இருந்தபோது
உணர்ந்தேன் உங்கள் கருணையை
உங்களிடம் இருந்து பிரிந்த போது
உணர்ந்தேன் ஏக்கத்தை
உங்கள் வீட்டுக்கு அவ்வப்போது வந்தபோது
உணர்ந்தேன் உங்கள் பாசத்தை
இப்படி,
பிரிவு நம்மை நெருங்கச் செய்தாலும்
ஆனால்,
இந்த பிரிவு நீடித்தால் நீங்கள் என்னை
பிரிய நேரிடும்!

No comments:
Post a Comment