
ஒவ்வொரு பிறப்புக்குள் இறப்பு இருக்கிறது
ஒவ்வொரு மனிதனுக்குள் கோபம் இருக்கிறது
ஒவ்வொரு சந்தோஷத்திற்குள் துக்கம் இருக்கிறது
ஒவ்வொரு பகலிலும் இரவு இருக்கிறது
நாம் எதிர்பார்பது பிறப்பு, சந்தோஷம், பகல் மட்டும் தான்
இவையில் இறப்பு, துக்கம், இரவு இருப்பதை
மறந்துவிடுகிறோம்
ஒவ்வொரு மனிதனுக்குள் கோபம் இருக்கிறது
ஒவ்வொரு சந்தோஷத்திற்குள் துக்கம் இருக்கிறது
ஒவ்வொரு பகலிலும் இரவு இருக்கிறது
நாம் எதிர்பார்பது பிறப்பு, சந்தோஷம், பகல் மட்டும் தான்
இவையில் இறப்பு, துக்கம், இரவு இருப்பதை
மறந்துவிடுகிறோம்

No comments:
Post a Comment