Thursday, December 17, 2009

நிலவு தந்த பாடம்


பௌர்ணமி என்று நினைத்து நான் இங்கு வந்தேன்
தேய்பிறையை மறந்துவிட்டு
தேய தேய பௌர்ணமி வரும் என்று நினைத்தேன்
அமாவாசையை மறந்துவிட்டு
அமாவாசை அன்று கதறி கதறி அழுதேன்
வளர்பிறையை மறந்துவிட்டு
வளர வளர நான் இன்று உணர்கிறேன் வாழ்க்கை என்பது
இன்பமும் துன்பமும் நிறைந்தது என்று

No comments:

Post a Comment