
பௌர்ணமி என்று நினைத்து நான் இங்கு வந்தேன்
தேய்பிறையை மறந்துவிட்டு
தேய தேய பௌர்ணமி வரும் என்று நினைத்தேன்
அமாவாசையை மறந்துவிட்டு
அமாவாசை அன்று கதறி கதறி அழுதேன்
வளர்பிறையை மறந்துவிட்டு
வளர வளர நான் இன்று உணர்கிறேன் வாழ்க்கை என்பது
இன்பமும் துன்பமும் நிறைந்தது என்று
தேய்பிறையை மறந்துவிட்டு
தேய தேய பௌர்ணமி வரும் என்று நினைத்தேன்
அமாவாசையை மறந்துவிட்டு
அமாவாசை அன்று கதறி கதறி அழுதேன்
வளர்பிறையை மறந்துவிட்டு
வளர வளர நான் இன்று உணர்கிறேன் வாழ்க்கை என்பது
இன்பமும் துன்பமும் நிறைந்தது என்று

No comments:
Post a Comment