நனையாத காலுக்கெல்லாம் கடலோடு உறவில்லை
நான் வேறு நீ வேறு என்றால் நட்பு என்று பெயரில்லை
பறக்காத பறவைக்கெல்லாம் பறவை என்று பெயரில்லை
திறக்காத மனதிலெல்லாம் களவு போக வழியில்லை(From 7G)
தேன் இல்லாத மலரிலெல்லாம் வண்டு போக வழியில்லை
உன் மனதில் ஈரம் இல்லையென்றால் நானும் போக வழியில்லை
உரசாத கற்களிலெல்லாம் தீ வர வழியில்லை
நாம் பழகாவிட்டால் நீ என்னை புரிந்து ளொள்ள வழியில்லை
தண்ணீர் இல்லாத மீன்கள் எல்லாம் உயிரோடு இருப்பதில்லை
நீயும் இங்கு இல்லையென்றால் நான் வாழ்வதில் அர்த்தமில்லை
Friday, December 18, 2009
காதல் மலர்ந்தது
உயிரிலே கலந்து
நீ என்னை விட்டு விலகி செல்லும் போது
தான் நான் உணர்கிறேன்
நீ என் நினைவினில் மட்டும் அல்ல என்
உயிரிலும் கலந்து இருக்கிறாய்
தான் நான் உணர்கிறேன்
நீ என் நினைவினில் மட்டும் அல்ல என்
உயிரிலும் கலந்து இருக்கிறாய்
அருந்ததி
Thursday, December 17, 2009
அலைகள் ஒய்வதில்லை
நிலவு தந்த பாடம்
சுமைதாங்கி
பொய் இன்று உண்மை
சாதிக்க பிறந்தவன்
சூழ்நிலையைச் சுற்றி
உன் கண்களுக்கு என்னை பிடிக்கவில்லை என்று சொல்லிவிடு
உன் பார்வையிலிருந்து மறைந்து விடுகிறேன்
உன் செவிக்கு என்னை பிடிக்கவில்லை என்று சொல்லிவிடு
உன் செவிக்கு என் மௌன மொழி தருகிறேன்
உனக்கே என்னை பிடிக்கவில்லை என்று சொல்லிவிடு
உன்னையே விட்டு விலகி செல்கிறேன்
ஆனால்,
உன் சூழ்நிலைக்கு என்னை பிடிக்கவில்லை என்று சொல்கிறாய்
இதற்கு நான் என்ன செய்வது
உன் பார்வையிலிருந்து மறைந்து விடுகிறேன்
உன் செவிக்கு என்னை பிடிக்கவில்லை என்று சொல்லிவிடு
உன் செவிக்கு என் மௌன மொழி தருகிறேன்
உனக்கே என்னை பிடிக்கவில்லை என்று சொல்லிவிடு
உன்னையே விட்டு விலகி செல்கிறேன்
ஆனால்,
உன் சூழ்நிலைக்கு என்னை பிடிக்கவில்லை என்று சொல்கிறாய்
இதற்கு நான் என்ன செய்வது
வாழ்த்துக்கள்
தண்ணீர் தாயே

திருச்சி மாநகரத்துக்கு அழகை கூட்டும் உனக்கு
3 வருடம் கழித்து தான் என் ஏக்கம் என்னவென்று புரிந்ததோ
மக்களின் தாகத்தை தீர்க்க வந்த உனக்கு
3 வருடம் கழித்து தான் தாகம் என்னவென்று புரிந்ததோ
வறட்சியை போக்க வந்த உனக்கு
3 வருடம் கழித்து தான் வறட்சி என்னவென்று புரிந்ததோ
நீ வரும் வழி எல்லாம் என் விழிகள் இருக்கின்றது
நீ வந்த நாள் தான் என் விழிகளுக்கு திருவிழா
உன்னை நான் பணிவோடு வணங்குகிறேன்
என் தண்ணீர் தாயே!!!
3 வருடம் கழித்து தான் என் ஏக்கம் என்னவென்று புரிந்ததோ
மக்களின் தாகத்தை தீர்க்க வந்த உனக்கு
3 வருடம் கழித்து தான் தாகம் என்னவென்று புரிந்ததோ
வறட்சியை போக்க வந்த உனக்கு
3 வருடம் கழித்து தான் வறட்சி என்னவென்று புரிந்ததோ
நீ வரும் வழி எல்லாம் என் விழிகள் இருக்கின்றது
நீ வந்த நாள் தான் என் விழிகளுக்கு திருவிழா
உன்னை நான் பணிவோடு வணங்குகிறேன்
என் தண்ணீர் தாயே!!!
அம்மா
நான் 10 வயதில் ஒரு ஆடையைக் கேட்டேன்
நீ வாங்கி தர முடியாது என்றாய்
நான் 13 வயதில் நீச்சல் குளம் போக கேட்டேன்
நீ போகக் கூடாது என்றாய்
நான் 16 வயதில் miniskirt கேட்டேன்
நீ போட கூடாது என்றாய்
நான் 19 வயதில் mobile கேட்டேன்
நீ வாங்க கூடாது என்றாய்
இப்படி,
நான் கேட்டதை எதையும் தராத நீ
ஏன் நான் கேட்காமலே அன்பை மட்டும் வாரி வாரி தந்தாய்
என் அருமை அம்மா
நீ வாங்கி தர முடியாது என்றாய்
நான் 13 வயதில் நீச்சல் குளம் போக கேட்டேன்
நீ போகக் கூடாது என்றாய்
நான் 16 வயதில் miniskirt கேட்டேன்
நீ போட கூடாது என்றாய்
நான் 19 வயதில் mobile கேட்டேன்
நீ வாங்க கூடாது என்றாய்
இப்படி,
நான் கேட்டதை எதையும் தராத நீ
ஏன் நான் கேட்காமலே அன்பை மட்டும் வாரி வாரி தந்தாய்
என் அருமை அம்மா
மறந்துவிட்டு
தனிமை துணை
தோழியே
உன்மை என்பது பொய்
தனிமை அழகு
வரம் வேண்டும்
Wednesday, December 16, 2009
பிரிவு-பிரிக்கலாம்
When I was in Mepco I stayed in hostel for the first time and I missed my daddy so much. That is when i wrote this.....
உங்களிடம் இருந்து விலகி இருந்தபோது
உணர்ந்தேன் உங்கள் கருணையை
உங்களிடம் இருந்து பிரிந்த போது
உணர்ந்தேன் ஏக்கத்தை
உங்கள் வீட்டுக்கு அவ்வப்போது வந்தபோது
உணர்ந்தேன் உங்கள் பாசத்தை
இப்படி,
பிரிவு நம்மை நெருங்கச் செய்தாலும்
ஆனால்,
இந்த பிரிவு நீடித்தால் நீங்கள் என்னை
பிரிய நேரிடும்!
Subscribe to:
Posts (Atom)










