Celebrating Pongal together for the first time.... This Pongal was more special because we knew i was pregnant that morning....
Friday, January 15, 2010
Tuesday, January 5, 2010
Friday, December 18, 2009
நீ இல்லை நான் இல்லை
நனையாத காலுக்கெல்லாம் கடலோடு உறவில்லை
நான் வேறு நீ வேறு என்றால் நட்பு என்று பெயரில்லை
பறக்காத பறவைக்கெல்லாம் பறவை என்று பெயரில்லை
திறக்காத மனதிலெல்லாம் களவு போக வழியில்லை(From 7G)
தேன் இல்லாத மலரிலெல்லாம் வண்டு போக வழியில்லை
உன் மனதில் ஈரம் இல்லையென்றால் நானும் போக வழியில்லை
உரசாத கற்களிலெல்லாம் தீ வர வழியில்லை
நாம் பழகாவிட்டால் நீ என்னை புரிந்து ளொள்ள வழியில்லை
தண்ணீர் இல்லாத மீன்கள் எல்லாம் உயிரோடு இருப்பதில்லை
நீயும் இங்கு இல்லையென்றால் நான் வாழ்வதில் அர்த்தமில்லை
நான் வேறு நீ வேறு என்றால் நட்பு என்று பெயரில்லை
பறக்காத பறவைக்கெல்லாம் பறவை என்று பெயரில்லை
திறக்காத மனதிலெல்லாம் களவு போக வழியில்லை(From 7G)
தேன் இல்லாத மலரிலெல்லாம் வண்டு போக வழியில்லை
உன் மனதில் ஈரம் இல்லையென்றால் நானும் போக வழியில்லை
உரசாத கற்களிலெல்லாம் தீ வர வழியில்லை
நாம் பழகாவிட்டால் நீ என்னை புரிந்து ளொள்ள வழியில்லை
தண்ணீர் இல்லாத மீன்கள் எல்லாம் உயிரோடு இருப்பதில்லை
நீயும் இங்கு இல்லையென்றால் நான் வாழ்வதில் அர்த்தமில்லை
காதல் மலர்ந்தது
உயிரிலே கலந்து
நீ என்னை விட்டு விலகி செல்லும் போது
தான் நான் உணர்கிறேன்
நீ என் நினைவினில் மட்டும் அல்ல என்
உயிரிலும் கலந்து இருக்கிறாய்
தான் நான் உணர்கிறேன்
நீ என் நினைவினில் மட்டும் அல்ல என்
உயிரிலும் கலந்து இருக்கிறாய்
அருந்ததி
Thursday, December 17, 2009
அலைகள் ஒய்வதில்லை
Subscribe to:
Posts (Atom)
