துள்ளி திரிந்த அலை போல் இருந்த காலத்தில்
என் மனதில் அமைதி இருந்தது
ஆழ் கடல் போல் அமைதியாக இருக்கும் காலத்தில்
என் மனதில் பெரும் அலை அடிக்கிறது
என் மனதில் அமைதி இருந்தது
ஆழ் கடல் போல் அமைதியாக இருக்கும் காலத்தில்
என் மனதில் பெரும் அலை அடிக்கிறது
Some of my writings
No comments:
Post a Comment