Thursday, December 17, 2009

அலைகள் ஒய்வதில்லை


துள்ளி திரிந்த அலை போல் இருந்த காலத்தில்
என் மனதில் அமைதி இருந்தது
ஆழ் கடல் போல் அமைதியாக இருக்கும் காலத்தில்
என் மனதில் பெரும் அலை அடிக்கிறது

No comments:

Post a Comment