Thursday, December 17, 2009

வரம் வேண்டும்


நகமும் சதையும் போல், கையில் ரேகை போல்
நீயும் நானும் பிரியாத வரம் வேண்டும்
வானமும் மேகமும் போல், தண்ணீரும் மீனும் போல்
நீயும் நானும் பிரியாத வரம் வேண்டும்
ஆனால் நீயோ,
நீயும் பணமும் பிரியாத வரம் வேண்டும்
என்று விலகிவிட்டாய்

No comments:

Post a Comment