
கனவிலும் நினைவிலும் நீ
சொல்லிலும் செயலிலும் நீ
மௌனத்திலும் மொழியிலும் நீ
பேச்சிலும் மூச்சிலும் நீ
தாளத்திலும் ராகத்திலும் நீ
நீ,
என் தனிமைக்கு துணை வருவாயா
சொல்லிலும் செயலிலும் நீ
மௌனத்திலும் மொழியிலும் நீ
பேச்சிலும் மூச்சிலும் நீ
தாளத்திலும் ராகத்திலும் நீ
நீ,
என் தனிமைக்கு துணை வருவாயா

No comments:
Post a Comment