Thursday, December 17, 2009

சூழ்நிலையைச் சுற்றி

உன் கண்களுக்கு என்னை பிடிக்கவில்லை என்று சொல்லிவிடு
உன் பார்வையிலிருந்து மறைந்து விடுகிறேன்
உன் செவிக்கு என்னை பிடிக்கவில்லை என்று சொல்லிவிடு
உன் செவிக்கு என் மௌன மொழி தருகிறேன்
உனக்கே என்னை பிடிக்கவில்லை என்று சொல்லிவிடு
உன்னையே விட்டு விலகி செல்கிறேன்
ஆனால்,
உன் சூழ்நிலைக்கு என்னை பிடிக்கவில்லை என்று சொல்கிறாய்
இதற்கு நான் என்ன செய்வது

No comments:

Post a Comment