Thursday, December 17, 2009

தண்ணீர் தாயே


திருச்சி மாநகரத்துக்கு அழகை கூட்டும் உனக்கு
3 வருடம் கழித்து தான் என் ஏக்கம் என்னவென்று புரிந்ததோ
மக்களின் தாகத்தை தீர்க்க வந்த உனக்கு
3 வருடம் கழித்து தான் தாகம் என்னவென்று புரிந்ததோ
வறட்சியை போக்க வந்த உனக்கு
3 வருடம் கழித்து தான் வறட்சி என்னவென்று புரிந்ததோ
நீ வரும் வழி எல்லாம் என் விழிகள் இருக்கின்றது
நீ வந்த நாள் தான் என் விழிகளுக்கு திருவிழா
உன்னை நான் பணிவோடு வணங்குகிறேன்
என் தண்ணீர் தாயே!!!

2 comments: