Friday, December 18, 2009

அருந்ததி


நீயும் நானும் இரண்டு கண்கள் போல்
நம் பார்வை ஒன்றுதான்
நீயும் நானும் இரண்டு கால்கள் போல்
நம் பயணம் ஒன்றுதான்
நீயும் நானும் இரண்டு கைகள் போல்
நம் ஓசை ஒன்றுதான்
இப்படி,
நீயும் நானும் இரண்டாக இருந்தாலும்
நாம் ஒன்றுதான்

1 comment: