Thursday, December 17, 2009

சாதிக்க பிறந்தவன்


கண் இமைக்கும் நேரத்தில்
உலகம் எங்கோ செல்ல
கண் திறக்கும் நேரத்தில்
உலகத்தில் நான் எங்கோ நிற்க
கண்களால் பார்க்கும் போது
வியப்பு அடைந்துவிட்டேன்
கண் இல்லாதவன் கூட அவன்
வாழ்வில் தெளிவாய் இருப்பதை பார்த்து

2 comments: